Thursday, March 29, 2012

ஒரு சொட்டு ...

மாற்றங்கள் தானாக நிகழ்வதில்லை காரணமும் கருவியும் ஏதோ ஒரு வடிவில் ...
நாம் மாற்றங்களை நோக்கி பயணிக்கிறோம் .காரணமாகவோ கருவியாகவோ 
இருப்பதில் சந்தோசம் .கண்ணீரையும் இரத்தத்தையும் மனதார தழுவிக்கொண்டபடி ...

No comments:

Post a Comment