Thursday, May 31, 2012

புரிந்து கொள்ளல் பற்றி


காலத்தால் புடம் போடப்படும் மனிதன்...
நினைவுத் திரைகளில்
நிறைய விசயங்கள் படிமங்களாய்...
அனைத்தையும் பட்டை தீட்ட முயல்கிறேன்,
அறிவை எழுதுவதைக் கொண்டு கட்டிப் போட முனைகிறேன்,
எனக்குத் தெரியும்
நான்
அவ்வளவு எளிதில்
மற்றவர்களால் புரிந்து கொள்ளப் பட மாட்டேன் என்று
அதற்காக நான் நான்
சும்மா இருந்துவிட முடியுமா?
எதைப்பற்றியும் கவலையில்லை
அவரகளெல்லாம்
என்னைப் புரிந்துகொள்ளும் போது
புரிந்து கொள்ளட்டும்
நான் செயற்பட்டுக் கொண்டேயிருப்பேன்
அன்புடன்
முஸ்டீன்

No comments:

Post a Comment