Tuesday, May 29, 2012

அவனியது


அடியடியாய்யடியாராகி
அதவுதற்கதர்வையற்று
அடிப்படுதலகசியமச்சுதனே
அடுகளத்திலடுபோரடைவு.

அஞ்சியச்சனடியனங்குதல்
அநவரதமதியனுக்கமைஞ்சியென்றறி
அடையாரிடையனங்காடியபகாரமழித்தல்
அயிலுழவனுக்கயிலதுவன்றோ!

அழுக்கனழுக்காறுமழிமதியும்
அளியனடலுமணர்தலுமழித்திடா
அறிவனறிவானறமற்றது
அன்மையற்றவனியளியபயனே!


- முஸ்டீன் -
17.05.2012

No comments:

Post a Comment