அடியடியாய்யடியாராகி
அதவுதற்கதர்வையற்று
அடிப்படுதலகசியமச்சுதனே
அடுகளத்திலடுபோரடைவு.
அஞ்சியச்சனடியனங்குதல்
அநவரதமதியனுக்கமைஞ்சியென்றறி
அடையாரிடையனங்காடியபகாரமழித்தல்
அயிலுழவனுக்கயிலதுவன்றோ!
அழுக்கனழுக்காறுமழிமதியும்
அளியனடலுமணர்தலுமழித்திடா
அறிவனறிவானறமற்றது
அன்மையற்றவனியளியபயனே!
- முஸ்டீன் -
17.05.2012
No comments:
Post a Comment