எனும் கிராமத்தில் இடம் பெற்ற படு கொலை களத்தை மையமாக கொண்டு இலங்கை முஸ்லிம்களின் இருப்பியல் மீதான ஒரு பரீட்சார் த்த முயற்சி
பொருளாதார ரீதியாக தோற்றுப்போன ஒரு படைப்பு .
இலங்கை தமிழ் சினிமாவின் மீள் உயிர்ப்புக்கு சிம் புரடக்சன் எடுத்துள்ள முயற்சிகள் மீதான நம்பிக்கை தரும் நகர்வு .இதன் முன்னோட்டத்தினை http://www.youtube.com/watch?v=zIyyMrXmdwg ஊடாக பார்வை இடலாம்