tag:blogger.com,1999:blog-2016373760973580296.post687672076256866101..comments2023-04-17T06:16:35.817-07:00Comments on Musdeen: குருடர்கள் யானை பார்த்த கதை -முஸ்டீன்-simproductionhttp://www.blogger.com/profile/14310703037097310916noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2016373760973580296.post-67668527864098988922012-05-15T02:43:43.017-07:002012-05-15T02:43:43.017-07:00சபீர் உலகத்தில் புரிந்து கொள்ள முடியாத பல விடயங்கள...சபீர் உலகத்தில் புரிந்து கொள்ள முடியாத பல விடயங்கள் இருக்கின்றன அது போல நானும் அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாத சிக்கலான ஒரு குட்டிக் கவிதை புரிந்து கொள்ளப் படவில்லை என்பதற்காக கவிதையை குறை சொல்ல முடியாது .படிப்பவனின் அறிவு மட்டத்தை பொருத்தமைவது.உடலாலும் உள்ளத்தாலும் நலமாகவும் வளமாகவும் இருக்கிறேன். கொழும்பில் தான் இருக்கிறேன்.ஒரே ஒரு குழந்தை அவள் சுகமாக இருக்கிறாள் குழப்படி காரப் பிள்ளை.சரியான அடம் அது என் மனைவிsimproductionhttps://www.blogger.com/profile/14310703037097310916noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016373760973580296.post-26353797706344736782012-05-14T23:04:40.682-07:002012-05-14T23:04:40.682-07:00பல லட்சக் கணக்கான யூதர்களை, ஹிட்லர் கொன்றொழித்ததா...பல லட்சக் கணக்கான யூதர்களை, ஹிட்லர் கொன்றொழித்ததாகக் கூறப்படும் செய்தி, யூதர்கள் தமக்கென ஓர் அனுதாப அலையை உலகில் திரட்டிக் கொள்வதற்காக திட்டமிட்டுக் கட்டிவிட்ட போலிக் கதை. இதனை ஆதாரபூர்வமாக நிரூபித்த ஐரோப்பிய எழுத்தாளர்கள், கருத்துச் சுதந்திரத்தின் காவலர்களால் சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள். இஸ்லாத்தைப் பற்றி எழுதப்படும் அவதூறுகளுக்கு மட்டும் அக்காவலர்கள் கருத்துச் சுதந்திரத்தை வழங்குவார்கள். நாஜி கேம்ப் பற்றிய யூதர்களின் எழுத்துக்கள், அவர்களது அனுபவங்களல்ல, அவர்களது கட்டுக்கதைகள் என்பதை முஸ்லிம்களாவது நம்புவீர்களாக. <br />அஃதிருக்க, <br />முஸ்டீன், உங்களையெண்ணி ஒரு காலத்தில் வியந்திருக்கிறேன். பின்னர் அதிர்ந்திருக்கிறேன். இப்போது பயந்து போயிருக்கிறேன். எங்கேயிருக்கிறீர்கள்? மனைவி பிள்ளைகள் சுகமா?irukkamhttps://www.blogger.com/profile/00669395006252353016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016373760973580296.post-56881076590999077812012-04-28T21:11:10.977-07:002012-04-28T21:11:10.977-07:00எழுதத் தோன்றும் போது எழுதி முடித்து விடுகிறேன். அப...எழுதத் தோன்றும் போது எழுதி முடித்து விடுகிறேன். அப்போதுகளில் எழுத்துக்கள் சமரசம் செய்துகொள்... அது எதிலும் யாருக்காகவும் தயாரில்லாவையாக மாறிவிடுகிறது.<br />தனியே அனுபவப் பதிவுகள் காத்திரமானவைதான் ஆயினும் வாசிப்பு எப்போதும் அனுபவ எழுத்தைக் கூட கனதிமிக்கதாயும் அழுத்தமிக்கதாயும் பட்டைதீட்டி ஜொலிக்கச் செய்துவிடும் என்பது எனது எண்ணம். எழுத்தாளனாக இருப்பதை விட படைப்பாளியாக இருப்பதில் நிறைய இஷ்டம். நன்றி அஸ்மின்simproductionhttps://www.blogger.com/profile/14310703037097310916noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2016373760973580296.post-19132386762330240562012-04-27T23:32:58.445-07:002012-04-27T23:32:58.445-07:00ஒரு நல்ல படைப்பாளிக்கு அவனுடைய அனுபவங்கள்தான் முக்...ஒரு நல்ல படைப்பாளிக்கு அவனுடைய அனுபவங்கள்தான் முக்கியம். உலகத்தின் எந்த மிகச்சிறந்த படைப்பை எடுத்துக்கிட்டாலும் படைப்பாளி அவனுடைய அனுபவத்தைத்தான் எழுதியிருப்பான். நாஜி கேம்ப் அனுபவங்கள் பத்தியெல்லாம் jewsகள் நிறைய எழுதிருக்கான். எல்லாம் அவங்களோட அனுபவங்கள். அவங்க யாரும் புத்தகம் வாசிச்சவங்க அல்ல. அதேபோல ஆப்ரிக்காவுல உள்ள வாழ்க்கையப் பத்தி நிறைய பேரு எழுதியிருக்கான். வாசிச்சதல்ல,அவங்களோட அனுபவங்கள். வெள்ளைக்கார சமூகத்திலேர்ந்து அவங்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் , இம்சைகள் இதெல்லாம் தாங்க முடியாமதான் அவனுள்ளேர்ந்தே ஒரு எழுத்தாளன் உருவானான். அவன்தான் யதார்த்த படைப்பாளி. நாலு புத்தகம் படிச்சிட்டு அஞ்சாவது புத்தம் எழுதுறவன் எழுத்தாளன்தான், படைப்பாளியல்ல. படைப்பாளி என்பவன் அவனுடைய அனுபவத்திலேர்ந்து எழுதக்கூடியவன். எழுத்தாளன் என்பவன் வாசிச்சி எழுதக் கூடியவன்.<br />அனுபவத்தை எழுதுங்கள் ஆயுள் கெட்டி...கவிஞர் அஸ்மின்https://www.blogger.com/profile/01114533964711226473noreply@blogger.com